இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரிட்டன் எம்.பி'யே இந்திய பிரதமரை அசிங்கப்படுத்திவிட்டார் - மோடிக்கு இப்பவாவது உரைக்குமா?

படம்
சமீபத்தில் ஒரு மீம் வைரலாகி வருகிறது. அதில் பிரிட்டன் எம்.பி பீட்டர் போன்,  இந்திய மோடி அரசு 3000 கோடியில் பட்டேல் சிலையை கட்டியதை முட்டாள் தனமான செயல் என்று விமர்சித்துள்ளதாக அந்த மீம் கூறுகிறது. இது தான் அந்த மீம்.... இப்படிப்பட்ட மீம்களையெல்லாம் பார்த்து உடனே உணர்ச்சிவசப்பட்டு அடடே, அருமை என்று பகிரக் கூடாது. மாறாக இது உண்மையா என்று ஆராய வேண்டும். ஆனா ஊனா இது பெரியார் மண்ணு டோய் என்று வாய் கிழிய கூவுகிறீர்களே, அந்த பெரியார் "நானே சொன்னாலும் நம்பக் கூடாது, உண்மையை ஆராய்ந்து பிறகு நம்புங்கள்' அப்படினு தான் சொல்லியிருக்கார்'ல. அத கொஞ்சம் மண்டையில ஏத்துங்க மக்களே.... சரி, நாம விசயத்துக்கு வருவோம். உண்மையிலேயே இந்த பீட்டர் போன் என்ற பிரிட்டன் எம்.பி இந்திய பிரதமர் மோடி பட்டேல் சிலை அமைத்ததை முட்டாள் தனமான செயல் என்றாரா? இல்லவே இல்லை. அவர் சொன்னதன் சாராம்சம் வேறு. நம்மாளுங்க சினிமா மாயையில் இருப்பதால் கொஞ்சம் மசாலா தடவி, இது தான் உண்மை என்பதைப் போல் மீம் பரப்பி வருகிறார்கள். ஏன் அதன் சாராம்சம் வேறு என்பதற்குள் போகும் முன் பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட வெ...

நரேந்திர மோடியால் இந்தியப் பொருளாதாரம் 1970களுக்கு பின்னோக்கி சென்று விட்டதா?

படம்
ஜானி ஜானி எஸ் பாப்பா முகநூலில் வருவதை அப்படியே நம்பக் கூடாது பாப்பா.... விசயம் என்னன்னா நம்ம அமெரிக்க வாஷிங்டன் போஸ்ட் ஒரு போஸ்ட் போட்டிருக்கு - அதில் இந்திய பிரதமரின் நடவடிக்கைகளால் பொருளாதார ரீதியாக இந்தியா பின்னோக்கி 1970'களுக்கு சென்று விட்டதாக எழுதியிருக்காம். இத வச்சு நம்மாளுங்க நம்ம இந்திய பிரதமர விமர்சிக்கிறார்களாம்.... விமர்சனம் பண்ணுங்க தப்பில்ல, ஆனால் பாதிய மென்னு முழுங்கி சொல்லாதீங்க.... முழுசா சொல்லுங்க.... இந்த கட்டுரை தற்போது வந்தத போல வெளியிட்டுருக்காங்க நம்ம ஆளுங்க... ஆனா உண்மை என்னன்னா இந்த கட்டுரை ஜனவரி 23, 2017ல் வெளிவந்திருக்கு, கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகப் போகிறது. இப்ப பரப்புவதன் நோக்கம் என்னனு பதிவ போட்டவருக்கே வெளிச்சம். அடுத்து இந்த கட்டுரை வந்திருப்பது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் குளோபல் ஒப்பீனியன் பகுதியில் வெளிவந்துள்ளது. குளோபல் ஒப்பீனியன் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பரிச்சயமான பத்திரிகையாளர்கள் தங்களது கட்டுரையை வெளியிடுவார்கள். முன்பொருமுறை நமது இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து போனபோது அங்குள்ள பத்திரிகையில் இந்திய-இங்கிலாந...