இடுகைகள்

சிபிஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சட்டத்தை தகர்த்தெறிய முற்பட்டால் மம்தா பானர்ஜி மீதும் சிபிஐ நடவடிக்கை எடுக்க முடியும்... உச்சநீதிமன்றம் பொளேர்!

படம்
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ, அவரது சட்ட அமைச்சர் அல்லது சட்டத்தின் ஆட்சியைத் தகர்த்தெறிய முயற்சிக்கும் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு சுதந்திரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கொல்கத்தா உயர்நீதிமன்றத்தால் நாரதா வழக்கில் நான்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சிபிஐ செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.  சிபிஐ தனது மனுவில், மேற்கு வங்க முதல்வர் மே 17 அன்று தனது அலுவலகத்திற்கு விரைந்து சென்று சிபிஐ குறித்து பல கேவலமான மற்றும் அவதூறான கருத்துக்களை கூறியிருந்தார் எனத் தெரிவித்துள்ளது.   மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தில் ஆறு மணி நேரம் தர்ணாவில் அமர்ந்தார். அதே நேரத்தில் ஒரு கட்டுக்கடங்காத கும்பல் ஒன்று திட்டமிடப்பட்ட முறையில் சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே பெருகிக் கொண்டிருந்தது.  குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரணை அதிகாரி கைது செய்ததன் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இதனால் இடையூறு ஏற்பட்டது என்று சிபிஐ தெர...